Tuesday, March 11, 2008

மனித இயல்பு ஆனால்



நம்மில் சிலர் முன்கோவம் உள்ளவர்கள் மிக அதிகம்.உதாரணத்திற்கு,மழை பெய்கிறது என வைத்துகொள்வோம்,உடன் இந்த சிலர் ஏதோ (இப்படி சில....கெட்டவார்த்தைகளால் இந்த பாழாய் போன வானம் ) இது மனித இயல்பு ஆனால் இது கூடாது.இதை விட பாவம் வேறேதும, இல்லை.இதுபோல் நான் கூறவில்லை.வேதம் சொல்கிறது.அதனால் இந்த சிலரில் நீங்கள் இருந்தால் தயவுசெய்து மாற்றிகொள்ளுங்கள்.இயற்கையை ரசியுங்கள்.

No comments: