Saturday, March 5, 2011

நம்ம ராசவுக்கு ஒரு ஓபோடுங்க!






உள்ளத்தில் கெட்ட உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா ராசா!

வருவதை எதிர்கொள்ளடா

கனிக்கு நீ கண‌வனில்லை

ராசாத்திக்கு மருமகனில்லை

ஊர் பழி ஏற்றாயடா ராசா‍‍!- கஸ்பாரும்

உன்பழி கொன்டானடா

(உள்ளத்தில்)

செஞ்சோற்று கடன் தீர்க்க‌

சேராத இடம் சேர்ந்து

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ராசா!

வஞ்சகன் கலைஞரடா

ராசா வஞ்சகன் கலைஞரடா

80 தொகுதி கேட்டு கிடைக்காத காங்கிரசும்

உன்னைத்தான் பிடித்தாரடா‍ - ராசா!

மன்னித்து அருள்வாயடா

ராசா,, மன்னித்து அருள்வாயடா

(உள்ளத்தில்)

அருமையான வரிகள்.மிகவும் என்னை ஈர்த்த வரிகள்,

வரிகளுக்கு நான் சொந்தகாரனில்லை என்றாலும்

வரிகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.


ராசாவோட வீடுனு சொல்லுராங்க ஆனால் பார்க்குரவங்கதான் சொல்லனும் இது ராசாவோட வீடா இல்ல
யாரோட வீடுனு,
இந்த படங்களை நான் மின்னஞ்சலில் பெற்றேன்.






No comments: