விழித்துகொள் தமிழா!
'தமிழன் என்றுசொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா! என்று ஒரு தலைவர் சொன்னார்.எங்க சார் நிமிரவிடுகிறார்கள்,தலையில் கொட்டிகொன்டுதான் இருக்கிறார்கள்,கொட்டுபவர்களைதான் சொல்லுகிறேன்,நான் நினைக்கிறேன் தமிழனுக்கு தமிழன்தான் எதிரி என்று,ஆனால் ஒன்று தமிழனுக்கு தமிழன் உதவி செய்தால் உலகத்தில் தமிழன்தான் தலைசிறந்து விளங்குவான் என்பதில் சந்தேகமில்லை.
2 comments:
காலம் ஒரு நாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்
உலக அரங்கில் தமிழன்னையின் தங்க மகன்கள் ஒற்றுமை காத்து உயர்வு பெற்று பெருமை சேர்ப்பர். தமிழுலகம் போற்றும் கவிஞர்களின்(பாரதி,பாரதிதாசன்) கனவு நனவாகும் நாள் மிக அருகாமையில் உள்ளது என நம்பிக்கை கொள்வோம்.நாளை நமதே
நெல்லை நீங்கள் சொல்லும் காலம் வருவதற்க எல்லலாமல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் தங்கள் கருத்திற்க்கு நன்றி.
Post a Comment