Monday, April 7, 2008

இ.ரா சங்கர் பக்கம்.

http://www.jupitergreetings.com/files/cards/259.swf"> http://www.jupitergreetings.com/files/cards/259.swf" /> Q9MTIxMTEwMzg5MDc5NiZwPTU5MDcxJmQ9Jm49Jmc9MQ==.jpg" />
மெழுகு கூட உருக மறுக்கிறது எனது தேவதை

படித்துகொண்டிருக்கிறாள் என்று!

மேகம் கூட மழையை மறுக்கிறது,எனது தேவதை

நனைந்துவிடுவாள் என்று!

ஆனால் நான் மட்டும் அணைத்துகொள்வேன்.சீ போடா,என்று சொல்வாய்! அரைமனதோடு.





1 comment:

Unknown said...

தென்றல் சங்கரின் புதுமைக் கவிதையில்
தெரியுது அவரின் கவிபுனையும் ஆற்றல்
வரவேற்போம் புதுக்கவிதை இதுபோல
வரும் வலைப்பூ பதிவு தன்னில்

பாராட்டுக்கள்