Saturday, May 10, 2008

தமிழச்சியின் எழவு தலைப்பு

சமீபத்தில் வந்த பதிவு.தலைப்பு என்ன எழவுடா? இது அனைவரும் படித்திருப்பீர்கள். தமிழச்சியிடம் கேட்கிறேன் எங்க எழவு விழுந்திருக்கிறது.மன்னிக்கவும் நீங்கள் கொடுத்த தலைப்புதான் அது.ஒரு தலைப்புதான் அந்த பதிவை பிரபலமாக்குகிறது.நான் சென்றுபார்த்தேன் ஒன்றும் இல்லை தமிழச்சி ஆணா? இல்லை பெண்னா? என்று ஒரு சில வாசகர்களின் கேள்வி? இதற்கு பதிலலிக்கும் வகையில்தான் தமிழச்சி போட்ட (என்ன எழவுடா இது?) பதிவு சில வாரங்களாவே தமிழச்சி பற்றிய விவகாரங்கள(junior vikatan) பார்த்தேன்.அதை விடுங்கள் என்னுடைய கேள்வி,என்னுடைய விமர்சனம் இந்த தலைப்பை பற்றிதான் வாசகன் என்ற முறையில்தான் கேட்கிறேன். தமிழச்சியின் கிறுக்கல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். யார் நீ? நீ எப்படி தழிழச்சியின் தலைப்பை விமர்சனம் செய்யலாம்? என்று வரிந்து கட்டிகொண்டு வருபவர்கள் வரலாம்.நான் ரெடி.ஏதோ அந்த வார்த்தை அபசகொனமான வார்த்தை என்று எனக்கு தோன்றிற்று.அதனால்தான் இந்த பதிவும் தோன்றிற்று ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல. every hand shake is not good for business

2 comments:

ஜகம் said...

ஏனுங்க அப்பு..

நீங்களும் அந்த எழவத்தானே தலைப்பா போட்டிருக்கீக! எங்களுக்கும் உங்களோட தலைப்பு அபசகொணமா தெரியுதே?

Sanjai Gandhi said...

நல்ல கேள்வி தான்... பதில் வரும் பாருங்க...
//யார் நீ? நீ எப்படி தழிழச்சியின் தலைப்பை விமர்சனம் செய்யலாம்? என்று வரிந்து கட்டிகொண்டு வருபவர்கள் வரலாம்//
எதற்கு வருவார்கள்? பொதுவில் ஒருவர் பேசுவது நமக்கு நெருடலாக இருந்தால் தாராளமாக நம் எண்ணத்தை வெளிப்படுத்தலாம். இது சொன்னவருக்கும் கேட்டவருக்கும் உள்ள விஷயம். இதற்கு வரிந்து கட்டிகொண்டு வர ஒன்றுமே இல்லை.